ஆவா – தனு ரொக் குழுக்களுக்கிடையிலான மோதலே யாழில் வாள்வெட்டு சம்பவங்கள்

-பொலிசார் கூறியதாக முதலமைச்சர் தெரிவிப்பு யாழில்.இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்கள் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என தன்னிடம் பொலிசார் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இல்லத்தில் பொலிசாருடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழில்.இயங்கும் ஆவா மற்றும் தனு ரொக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களே வாள் வெட்டு சம்பவங்களுக்கு … Continue reading ஆவா – தனு ரொக் குழுக்களுக்கிடையிலான மோதலே யாழில் வாள்வெட்டு சம்பவங்கள்